Font Size
யாத்திராகமம் 5:1
Tamil Bible: Easy-to-Read Version
யாத்திராகமம் 5:1
Tamil Bible: Easy-to-Read Version
பார்வோனின் முன்னே மோசேயும் ஆரோனும்
5 மோசேயும் ஆரோனும் ஜனங்களிடம் பேசிய பிறகு, பார்வோனிடம் சென்றனர். அவர்கள், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி என்னை கௌரவப்படுத்துவதற்கு என் ஜனங்களை நீ போகவிடு’ என்று கூறுகிறார்” என்றனர்.
Read full chapter
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International