Font Size
மத்தேயு 5:6-7
Tamil Bible: Easy-to-Read Version
மத்தேயு 5:6-7
Tamil Bible: Easy-to-Read Version
6 மற்ற எதைக் காட்டிலும் நீதியான செயல்களைச் செய்ய விரும்புகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்கு முழுத்திருப்தியைத் தேவன் அளிப்பார்.
7 மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
2008 by Bible League International