Add parallel Print Page Options

நான் சரோனில் பூத்த ரோஜா.
    பள்ளத்தாக்குகளில் மலர்ந்த லீலிபுஷ்பம்!

அவன் பேசுகிறான்

எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல்
    நீ மற்ற பெண்களுக்கிடையில் இருக்கிறாய்.

Read full chapter