Add parallel Print Page Options

15 “நான் மிகவும் துயரமுற்றிருக்கிறேன், எனவே துயரத்தைக் காட்டும் இந்த ஆடைகளை அணிந்திருக்கிறேன்.
    நான் இங்குத் துகளிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, நான் தோற்கடிக்கப்பட்டதாய் உணருகிறேன்.

Read full chapter

16 அழுது என் முகம் சிவந்திருக்கிறது.
    கருவளையங்கள் என் கண்ணைச் சுற்றிலும் காணப்படுகின்றன.

Read full chapter